டிச.30 வரை தட்டம்மை, ரூபெல்லா சிறப்பு தடுப்பூசி முகாம்... தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமானது: மா.சுப்பிரமணியன்

0 652

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

பின்னர் பேட்டியளித்த அவர், மழைக்கால பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமானது என்றும் மத்திய அரசிடம் கூடுதலாக 10 லட்சம் தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments