வங்கி மோசடி வழக்குகளில் இதுவரை ரூ.64,920 கோடி முடக்கம்.. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதியமைச்சகம் பதில்

0 705

வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக இதுவரை 64 ஆயிரத்து 920 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத், வங்கிகளில் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments