"இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்" - ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் இளைஞர்கள் பங்களிப்பு இருக்கும் வகையில் ஒருங்கிணைந்த இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
2047 வளர்ச்சி அடைந்த பாரதம் தொலைநோக்கு பார்வைக்கான சிந்தனைகள் என்கிற இயக்கத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட ஆளுநர், மத்திய அரசு திட்டங்களில் பெண்கள்தான் அதிகம் பயன்பெற்று வருவதாக தெரிவித்தார்.
Comments