செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தால் ரயில்கள் தாமதால்... பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் சிரமம்

0 982

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை காலதாமதமாக புறப்படுவதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகளும், அலுவலகம் செல்வோரும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியயாத நிலை ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments