பிரான்சில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது நமது கலாச்சார பிணைப்புகளுக்கு அழகான சான்று : பிரதமர் மோடி

0 928

பிரான்சில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது நமது கலாச்சார பிணைப்புகளுக்கு அழகான சான்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்சின் செர்ஜி நகரில் நிறுவப்பட்டிருந்த வள்ளுவர் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து சிலையின் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார் என்றும், அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments