ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாகுவின் ஒடிசா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

0 818

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாகுவின் ஒடிசா இல்லத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.

கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட கரன்சி நோட்டுகள் 3 வங்கிகளின் அதிகாரிகளால் 40 பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலமாக எண்ணப்பட்டு வந்தன.நேற்றிரவு இப்பணி நிறைவு பெற்றது.

பறிமுதல் செய்த மொத்த தொகை 350 கோடியைத் தாண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.176 பைகளில் அடைக்கப்பட்ட ரொக்கப்பணம் எண்ணப்பட்ட பின்னர் வங்கியில் டெபாசிட் செய்ய பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments