கூவத்தில் படகு விடுவோம் என்றவர்கள் சென்னையை கூவமாக மாற்றிவிட்டனர்: எல்.முருகன்

0 1829
கூவத்தில் படகு விடுவோம் என்றவர்கள் சென்னையை கூவமாக மாற்றிவிட்டனர்: எல்.முருகன்

சென்னையை சிங்காரச் சென்னையாக்கி கூவத்தில் படகு விடுவோம் என்று கூறியவர்கள், தற்போது சென்னையையே கூவமாக மாற்றி விட்டார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் தனது முகாம் அலுவலகத்தை திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மழைநீர் வடிகால்களை அமைப்பது தொடர்பாக தி.மு.க.வினர் செய்யாத பணிகளை செய்ததாக கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments