மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்த வேண்டும்: ஆளுநர்

0 1020
மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்த வேண்டும்: ஆளுநர்

தமிழகத்தில் ஒரு சில தலைவர்களின் வாழ்வை மையமாக வைத்து அதிக எண்ணிக்கையில் ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும், மகாகவி பாரதியார் குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமெனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

பாரதியாரின் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழக பல்கலைக்கழகங்களில் பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments