துன்பத்தை தருபவர்களை ஏன் அடுத்தடுத்து தேர்வு செய்கிறார்கள் - சீமான் விமர்சனம்

0 1235

சென்னை மழை வெள்ளம் குறித்து இரு திராவிட கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகிறார்களே தவிர மழைநீர் வடிகால் அமைக்க எந்த ஒரு அடிப்படையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

எண்ணூரில் மழை நிவாரண உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,துன்பத்தை தருபவர்களையே ஏன் மக்கள் அடுத்தடுத்து தேர்வு செய்கிறார்கள் என்றும் அவர் வினா எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments