தரைதள வீட்டை வெள்ள நீர் சூழ்ந்ததால் 4 நாட்களாக குழந்தைகளுடன் மொட்டை மாடியில் இருந்த பெண்

0 1691

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து முதல் தளத்தில் மழைநீர் தேங்கியதால் நான்கு நாட்களாக மொட்டை மாடியில் இருந்ததாக இரண்டு மகள்களுடன் தனியாக வசிக்கும் பெண் வேதனை தெரிவித்துள்ளார். கொட்டும் மழையில் மொட்டை மாடியில், மழைநீரை பிடித்து குடித்து அச்சத்துடன் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

4 நாட்களுக்கு பிறகு சற்று வெள்ளம் வடிந்துள்ள நிலையில், விஷப்பூச்சிகளும், பாம்புகளும் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மழைநீரால் சேதமடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சோபா உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வெளியே எடுத்து வைத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments