எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு?

0 1207

எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்காததால் கூட்டம் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முதலமைச்சர்களுக்கு மிகவும் முக்கியப் பணிகள் இருப்பதால் ஏழு அல்லது 10 நாட்கள் முன்னதாக தெரிவிக்க வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் தாம் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மழை வெள்ளம் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலினும் வர இயலாது என்று தெரிவித்ததாக மம்தா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments