புயல் மழை சேதத்தைப் பார்வையிட இன்று சென்னை வருகிறார் ராஜ்நாத்சிங்

0 1124

மிக்ஜாம் புயலின் சேதத்தை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகிறார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமது டிவிட்டர் எக்ஸ் பதிவில் இதனை உறுதி செய்துள்ளார்.கடினமான நேரங்களில் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்கள் மீது அதிகளவில் அக்கறை செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, வெள்ளச்சேதத்தைப் பார்வையிட ராஜ்நாத் சிங் சென்னை வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments