சென்னையில் தூய்மைப் பணி மேற்கொள்ள திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் வருகை

0 3195
சென்னையில் தூய்மைப் பணி மேற்கொள்ள திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் வருகை

சென்னையில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் புறப்பட்டனர்.

சென்னையின் பல இடங்களில் குப்பைகளும், சாக்கடை கழிவுகளும் தேங்கிக் காணப்படுகின்றன. இந்நிலையில், தூய்மைப் பணி மேற்கொள்ள திருப்பூரில் இருந்து ஒரு குழுவினர் சென்னைக்கு புறப்பட்டனர்.

சீரமைப்புப் பணிக்கு தேவையான உபகரணங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றுள்ள அவர்கள்  பணிகள் முடிந்த பின்னரே திருப்பூர் திரும்பப் போவதாகத் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments