சென்னையில் அதிக மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுவருவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

0 5519

சென்னையில் அதிக மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுவருவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், தில்லை கங்கா நகர் என அதிக மழை பதிவான இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற தனி கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் செல்லும் இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவது சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments