தெலுங்கானாவின் புதிய முதலமைச்சர்... காங்கிரஸ் தலைவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி

0 2183

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் ரேவந்த் ரெட்டி, விக்ரமார்க்க மல்லு மற்றும் உத்தம்குமார் ரெட்டி ஆகியோர் களத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் இன்று காங்கிரஸ் தலைமை முதலமைச்சர்  வேட்பாளரை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 119 பேரவை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் 65 இடங்களில் வென்ற காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைக்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments