கரையைக் கடக்கத் தொடங்கியது புயல்..!

0 3933

கரையைக் கடக்கத் தொடங்கியது புயல்

ஆந்திர மாநிலம் காவலி என்ற இடத்தருகே மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது

பலத்த காற்றுடன் ஆந்திரக் கரையோரம் புயல் கரைகடக்கத் தொடங்கியுள்ளது

சென்னையில் இருந்து வடக்கே 200 கி.மீ. தொலைவுக்கு சென்றது மிக்ஜாம் புயல்

புயல் முழுமையாக கரையைக் கடக்க 3 மணி நேரமாகும் எனத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments