இந்தியக் கடற்படையின் செயல்திறனை மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி..!!

0 2205

இந்தியக் கடற்படையின் செயல்திறனை பிரதமர் மோடி மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து நாளை நேரில் பார்வையிட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் கடற்படையின் சிறப்பு படையினர் பங்கேற்க உள்ளனர்.

கடற்படை தனது போர்த் திறனை வெளிப்படுத்தும் ஒத்திகைகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments