சென்னையில் இரவு முழுவதும் கனமழை!.. ஆலந்தூரில் 9 செ.மீ. மழை பதிவு..!!

0 4634

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய, விட்டு விட்டு பெய்து வரும் கனமழை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கொட்டிய பலத்த மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நீடிக்கும் கனமழை

சென்னை ஆலந்தூரில் காலை 5.30 மணி வரை 9 செ.மீ. மழை பெய்துள்ளது- வானிலை மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments