அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை

0 2233

அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை அவர் தெரிவித்தார். 

நான்காயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாககச் சொல்கிறார்கள், ஆனால் சாதாரண மழைக்கே சென்னை தாங்குவதில்லை என அவர் குற்றம் சாட்டினார்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments