மக்களே உஷார்!!! வங்கி மேலாளர் போல் பேசி வங்கி கணக்கிலிருந்து 2 தவணையாக ரூ.1.50 லட்சம் மோசடி

0 1551
மக்களே உஷார்!!! வங்கி மேலாளர் போல் பேசி வங்கி கணக்கிலிருந்து 2 தவணையாக ரூ.1.50 லட்சம் மோசடி

சென்னை ஓட்டேரியில் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பல் திருடியுள்ளது.

வங்கி மேலாளர் போல் பேசி ஏடிஎம் கார்டு காலவதியாகிவிட்டதாகக்கூறி  ஏடிஎம் கார்டில் இருந்த எண்களை கூற சொல்லி ஓ.டி.பி எண்ணையும் பெற்று வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு தவணையாக 1.50 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments