போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

0 4555
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 29 வயதுடைய சந்திரசேகர் என்பவர் உயிரிழந்துள்ளதில் குடும்பத்தினர் சந்தேகத்தை எழுப்பியுள்ளர்.

அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், மறுவாழ்வு மையத்தினர் துன்புறுத்தியதே மரணத்திற்கு காரணம் என்றும் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளது குறித்து, மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments