தென் கிழக்கு வங்கக் கடலில் வரும் 3-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

0 8280

வங்கக் கடலில் வரும் 3-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும், அது 3-ஆம் தேதி புயலாக மாறி, 4-ஆம் தேதியன்று வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை புயல் நெருங்கும் எனவும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments