சென்னையில் மழைநீர் வடிவதில் கால தாமதம் ஏற்பட்டாலும் நீர் தொடர்ந்து வடிந்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

0 794

சென்னையில் மழைநீர் வடிவதில் கால தாமதம் ஏற்பட்டாலும் நீர் தொடர்ந்து வடிந்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தேனாம்பேட்டை விஜயராகவா சாலையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னையில் மட்டும் 16 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீர் அகற்றும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments