புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சீர்காழியில் தயார் நிலையில் மீட்பு குழு

0 1150

புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர்.

சென்னை பூந்தமல்லியிலிருந்து 70 வீரர்கள் நவீன உபகரணங்களுடன் தரங்கம்பாடி மற்றும் சீர்காழியில் தயார் நிலையில் உள்ளனர்.

மரக்காணம் பகுதிக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ஓங்கூர்ஆறு, பக்கிங்காம் கால்வாய் கரையோர மக்களின் பாதுகாப்புக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 50 வீரர்கள் விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments