சுகாதாரத் துறையினர் மூலம், காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் பேட்டி

0 880

மதுரையில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுகாதாரத் துறையினர் மூலம் காய்ச்சல் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments