1000 காலி மருத்துவ பணியிடங்கள் நிரப்பபடாமல் இருப்பதற்கு மருத்துவர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

0 12080

காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களுக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் நியமனங்கள் நடைபெறவில்லை என்பதைச் சொல்லவே தனக்கு வெட்கமாக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர், கொரோனா காலப் பணிக்கான மெரிட் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக மருத்துவர்கள் மாறி மாறி நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுப்பதால் பணி நியமனங்களில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments