சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்கள் 41 பேரும் உயிருடன் மீட்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு..!!

0 1782

உத்தர்காசியில் சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்கள் 41 பேரும் உயிருடன் மீட்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் பதிவில் உத்தர்காசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 சவாலான நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டதைக் கேள்விப்பட்டதில் நிம்மதி அடைவதாக கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தங்களது பாராட்டுகளையும் , நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments