இளம்பெண்கள் பிக்பாசிலும், கைபேசியிலும், காதலிலும் நம்பி மூழ்கி ஏமாறக்கூடாது- ராதிகா சரத்குமார்

0 7175
இளம்பெண்கள் பிக்பாசிலும், கைபேசியிலும், காதலிலும் நம்பி மூழ்கி ஏமாறக்கூடாது- ராதிகா சரத்குமார்

நீரிழிவு நோய் குறித்து அறிந்து பெண்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என நடிகை ராதிகா சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அரியூரில் பேசிய அவர்,தற்போது இளைஞர்களும் இளம் பெண்களும் கைபேசியில் மூழ்கி விடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிக்பாசை பார்த்தால் அதில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது தான் நடக்கிறது என்று கூறிய ராதிகா சரத்குமார் யாரையும் நம்பி கைபேசியில் பேசி காதலில் மூழ்கி ஏமாறாதீர்கள் என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments