4 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கை செவ்வாய் காலை 7 மணியுடன் நிறைவு

0 890

4 நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கை செவ்வாய் காலை 7 மணியுடன் நிறைவடையும் நிலையில், காஸா மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.

அடையாள அட்டையை பரிசோதனைக்குப் பின், ஆளுக்கு ஒரு பெட்டி வீதம் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களும், பிஸ்கட்களும் வழங்கப்பட்டன. எகிப்திலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பப்பட்ட டீசலையும், சமையல் எரிவாயுவையும் வாங்க கேன்கள் மற்றும் காலி சமையல் சிலிண்டர்களுடன் ஏராளமானோர் திரண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments