பஞ்சாப் குருநானக்கின் 555ஆவது பிறந்த நாள் சீக்கியர்கள் கொண்டாட்டம்

0 1517

நாடு முழுவதும் இன்று 555வது குருநானக் ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்படுகிறது.அமிர்தசரஸ் பொற்கோவில் உள்ளிட்ட அனைத்து குருதுவாராக்களும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.

இரவு தீபங்கள் மற்றும் மின்விளக்குகளால் பொற்கோவில் ஜொலித்தது.

சீக்கியர்களின் இப்புனிதத் திருநாளையொட்டி அன்னதானம், பஜனைகள் கீர்த்தனைகள் என்று பல்வேறு நலப்பணிகளை சீக்கியர்கள் முன்னெடுப்பார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments