மணல் கொள்ளைக்காக ஆற்றில் தடுப்பணை கட்டுவதில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

0 1427

மணல் கொள்ளையடிப்பதற்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகவே ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படுவதில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறினார்.

தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளை நிலங்களை அழித்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது என வினவினார்.

மதுவை டெட்ரா பேக்கில் கொண்டு வந்து விற்பனை செய்வது தான் திராவிட மாடலா? என்றும், இதைத்தான் பெரியார், அண்ணா சொல்லி கொடுத்தார்களா? என்றும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments