கோவில் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் தயாராக உள்ளார மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

0 821

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் தயாராக உள்ளாரா? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் உள்ள கோவில்களின் சொத்துக்கள் எவ்வளவு கொள்ளையடிக்கப்படுகிறது என்பது தற்போது வெளியே தெரிய வருவதாக கூறியுள்ளார்.

ஆவினில் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்தி வியாபார நோக்கில் தமிழக அரசு செயல்படுவதாக எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

குவாரிகளில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது போன்றவை குறித்தே ஆட்சியர்களிடம் அமலாக்கத்துறை சார்பில் கேட்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அது குறித்து விளக்கம் அளிப்பதில் என்ன சிக்கல் உள்ளது? என வினவியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments