திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்க தாமதமானதால் கேள்வி எழுப்பிய பயணியை ஒருமையில் பேசிய ஊழியர்

0 2195

திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்க தாமதமானதால் கேள்வி எழுப்பிய பயணியை ஊழியர் ஒருவர் ஒருமையில் பேசி திட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் செயல்படும் ரயில்நிலையத்தில், நேற்று மாலை திருப்பதி செல்லும் ரயிலில் செல்வதற்கான டிக்கெட் வாங்குவதற்காக பயணிகள் காத்திருந்த நிலையில், டிக்கெட் வழங்கும் ஊழியர் அருகில் இருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ரயில் வரும் நேரம் நெருங்கியதால் அழைத்த நிலையில் ஊழியர், பயணிகளிடம் வாக்கும்வாதம் செய்வது செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments