மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

0 969

மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே ஆற்றில் 2 லட்சம் கெண்டை மீன் குஞ்சுகளை வளர்ப்புக்காக இருப்பு செய்வதை துவக்கி வைத்த அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், நடப்பாண்டில் மொத்தம் 40 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக ஆற்றில் விடப்பட உள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments