பெங்களூருவில் ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடனைத் தீர்க்க தினசரி 100 முதல் 150 இளநீர்களை திருடியவர் கைது

0 27562

பெங்களூருவில், ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடனைத் தீர்க்க பிளாட்பார கடைகளில் இருந்த இளநீர்களை காரில் சென்று திருடி விற்பனை செய்துவந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

மடிவாளா பகுதியில் இளநீர் வியாபாரம் செய்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த மோகன், பலரிடம் லட்சக்கணக்கில் கடன்பெற்று ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி பணத்தை இழந்ததால், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான இளநீர்களை இரவில் திருடி பகலில் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments