ஜெய்பூர் பேந்தர்ஸ் கபடி அணி வீரரான தென்காசி மாவட்ட வீரர் பூச்சிமருந்து குடித்து வீட்டில் தற்கொலை

0 1415

ஜெய்பூர் பேந்தர்ஸ் கபடி அணி வீரரான தென்காசி மாவட்ட வீரர் பூச்சிமருந்து குடித்து வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார்.

குரும்பலாபேரியைச் சேர்ந்த கபடி வீரரான அருணாச்சலம், புரோ கபடி லீக்கில் ஜெய்பூர் பேந்தர்ஸ் அணியில் விளையாடி வரும் நிலையில் குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்துக் கொள்வதாக வீடியோ வெளியிட்டு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தனது மனைவி, வேறொருவருடன் பேசி வந்ததாகவும், மாமனார் தொழில் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தனது வீடியோவில் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments