டிசம்பர் மாதம் முதல் ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை பிரேசில் ஏற்பதற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி

0 902

டிசம்பர் மாதம் முதல் ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை பிரேசில் ஏற்பதற்கு பிரதமர் மோடி முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற தமது கொள்கையின்படி, உலக அமைதியை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்வதாகவும்அவர் தெரிவித்தார்.

நீடித்த பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மனித நேய அணுகுமுறையுடன் பிரேசில் ஜி 20 அமைப்பை தலைமை வகிக்கும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments