மெரினா கடற்கரையில் குளம் போல் தேங்கி நின்ற மழை நீரை கடலில் வடிய வைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்

0 2295

சென்னை மெரினா கடற்கரையில் மணல் பரப்பில் தேங்கி நின்ற மழை நீரை கடலில் வடிய வைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தொடர் மழையினால் கடற்கரையில் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கி நின்றதால், இயந்திரம் மூலமாக மணலில் தற்காலிக வடிகால் அமைத்து கடலில் தண்ணீரை வடிய வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments