நடிகர் மன்சூர் அலிகான் தமக்கு தெரிந்து யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார் - சீமான்

0 3294

நடிகை த்ரிஷா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், மன்சூர் அலிகான் தமக்கு தெரிந்து யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார் என கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் திரையிடப்பட்ட ஜோ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். மன்சூர் அலிகான் மன்னிப்புகோர நடிகர் சங்கம் பேசியது குறித்து கேள்வி, விஜய்க்கு பிரச்சினை வந்த போது நடிகர் சங்கம் பேசியதா? என்று சீமான் வினா எழுப்பினார்.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments