கஞ்சா, போதைக்காளான் வைத்திருந்த வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

0 3287
கஞ்சா, போதைக்காளான் வைத்திருந்த வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

போதைக் காளான், கஞ்சா வைத்திருந்த வழக்கில், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலில் கடந்த 2022ஆம் ஆண்டு கஞ்சா மற்றும் போதைக்காளானுடன் 3 பேர் வாகன சோதனையில் பிடிபட்டனர்.

சந்தோஷ், ராஜபாண்டி மற்றும் கிளிப் அகஸ்டின் என்ற அந்த மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன்  தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments