20 பேர் மட்டும் தேவைப்படும் அயோத்தி ராமர்கோயில் அர்ச்சகர் பணிக்கு 3,000 பேர் விண்ணப்பம்

0 2824
20 பேர் மட்டும் தேவைப்படும் அயோத்தி ராமர்கோயில் அர்ச்சகர் பணிக்கு 3,000 பேர் விண்ணப்பம்

அயோத்தியில் ஜனவரி 22- ம் தேதி திறக்கப்பட உள்ள ராமர் கோயிலில் அர்ச்சகர் வேலை கேட்டு  3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.

கோயில் அறக்கட்டளை சார்பில் அர்ச்சகர் பணிக்கான காலியிடங்கள் குறித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 20 பணி இடத்திற்கு விண்ணப்பம் செய்திருந்த  3 ஆயிரம் பேரில் 200 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பயிற்சி தரப்பட்டு  அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்  என்று அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments