செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 30 பேர் கைது..!

0 2941

ஆந்திராவில் அறுபதுக்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்த நெல்லூரை சேர்ந்த ராமநாத ரெட்டி உள்பட தமிழகத்தை சேர்ந்த 31 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

பிரகாசம் மாவட்டம் சந்தனுதலபாடு அருகே செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இரண்டு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments