அரசு தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் தவறான செய்திகளைக் கண்டறிய உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு ? - உயர் நீதிமன்றம் கேள்வி

0 1215

அரசு தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் தவறான செய்திகளைக் கண்டறிய உண்மை சரிபார்ப்புக் குழுவை தமிழக அரசு நியமித்ததில் என்ன தவறு என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது ஒரு தணிக்கை முறைதானே என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முடிவை முதலில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறி விசாரணையை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments