திருச்சியில் உயர்மட்ட பாலம், மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் - கே.என்.நேரு

0 2283

திருச்சி மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருவதால் அங்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

155 ஆண்டு பழமையான ரயில்வே பாலத்துக்குப் பதிலாக 34 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம், அய்யாளம்மன் படித்துறை அருகே 14 கோடி ரூபாய் மதிப்பில் பறவைகள் பூங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments