ஓபன் ஏஐ நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மீரா முராட்டி நியமனம்

0 830

ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த சாம் ஆல்ட்மேன் மீது நம்பிக்கை இல்லை என்று அவரை ஓபன் ஏஐ நிறுவனம் பதவி நீக்கம் செய்ததை அடுத்து இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மீரா முராட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் ChatGPT, DALL-E தொழில்நுட்பங்களை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்த அவரிடம், ChatGPT விநியோகம் தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments