சிவகங்கை நள்ளிரவில் ஆயுதங்களுடன் ஊருக்குள் புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம் 6 பேர் கைது

0 1782

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே உள்ள எம்ஜிஆர் நகருக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கு மேற்பட்ட மர்ம நபர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென்று உள்ளே புகுந்து தெருவுக்குள் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், பெட்டிக்கடைகள் மற்றும் வீடுகளை அடித்து நொறுக்கினர். தடுக்க வந்த பூமி என்ற நபரை அரிவாளால் தாக்கினர்.

அந்தப் பகுதி மக்கள் சிவகங்கை திருப்புவனம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட நிலையில், பூவந்தி காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டதாக ஆறு நபர்களை கைது செய்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments