பிலிப்பைன்சில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின

0 892

பிலிப்பைன்சில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின.

தெற்கு பிலிப்பைன்சின் மின்டானாவ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஷாப்பிங் மாலின் கூரை இடிந்து விழுந்து. சுவர்களில் விரிசல்கள் விழுந்தன. போலீசார் உடனடியாக அங்கு இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

அலுவலகங்களில் இருந்த.கணிப்பொறி உள்ளிட்ட பொருட்கள் சிதறி விழுந்தன. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7 புள்ளி 2 ஆகப் பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments