ஷேர்ஆட்டோவில் அருகில் அமர்ந்து வந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனரை காலணியால் தக்கிய பெண்

0 5388

சென்னை வண்ணாரப்பேட்டையில் தனது அருகில் அமர்ந்து பயணித்த பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், அப்பெண் அவரை காலணியால் சரமாரியாகத் தாக்கினார்.

வண்ணாரப்பேட்டையில் ஆட்டோவில் ஏறிய அந்தப் பெண், பின் பக்கம் இடம் இல்லாததால் ஓட்டுநரின் இருக்கையிலேயே அமர்ந்து வந்துள்ளார். அப்போது ஓட்டுநர் அவரிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தாம் இறங்க வேண்டிய புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அப்பெண், ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து இழுத்து, வசைபாடி  தனது காலணியால் சரமாரியாகத் தாக்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments