தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு

0 1032

தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

லால்குடியில் என் மண், என் மக்கள் யாத்திரையின் போது பேசிய அவர், தம்மை சந்தித்த பெண் கொத்தனார் ஒருவர், காலை ஏழரை மணி முதல் மாலை ஆறரை மணி வரை வெயிலில் தாம் பாடுபட்டு சம்பாதிக்கும் 400 ரூபாயில் 200 ரூபாயை தமது கணவர் டாஸ்மாக்கிற்கு கொண்டு சென்று இழந்துவிடுவது பற்றி பேசும் படி கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

முன்னதாக, லால்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு பா.ஜ.க. தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments