பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஒருங்கிணைக்க ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் எல்.முருகன்

0 697

அனைத்து துறைகளிலும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஒருங்கிணைக்க பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் 100 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது வீட்டிற்கு 3 ஆயிரம் ரூபாய் மின்சார கட்டணம் வருவது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது 10 ஆயிரம் ரூபாய் வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments